Wednesday, November 10, 2010

அன்பு

முகம் பார்த்து வந்த
அன்பு முறிந்து விடும்..
பணம் பார்த்து வந்த
அன்பு பறந்து விடும்..
உள்ளம் பார்த்து வந்த
அன்பு உயிரே போனாலும்
தொடரும்,
என்றும் அன்புடன் மதி

வை

ஆசை கொஞ்சமா வை
அழகை அளவை வை
மனச நிலலையாய வை
பாசத்தை உண்மையை வை
என்னை மட்டும் உன் உயிராய் வை.

Wednesday, August 4, 2010

முடியுமா

எத்தனையே செய்து விட்டோம்...
எவற்றை எல்லாமோ இழந்திருக்கிறோம் ...
இருந்தும் வாழ்கிறோம் ..
நினைத்து பாருங்கள்..
இழந்ததை பெற ? இனிமேல் முடியாது ..
இன்று முதல் ..
இழந்ததை புறந்தள்ளுவோம்..
வளமான வாழ்வமைய ...
நடப்பதை நன்றாகுவோம் ...
நாளையை கூட நமக்காய் மாற்றுவோம்

நம்

மரணத்தை நோக்கி நகரும் நம் வாழ்வில் மகிழ்வின் அடையாளங்களாய் இருப்பது காதலும் நல்ல நட்புகளும் தான் .. அன்பான நட்பை நேசிப்போம் அழகான காதலை சுவாசிப்போம்

அம்மா

என் முதல் அழுகைக்கும் சிரிப்புக்கும் காரணமாக இருந்தவள் ...
என்னை இவ்வுலகத்துக்கு அறிமுக படுத்தியவள் .
அவள் உதிரத்தையே எனக்கு உணவாக்கியவள்...
நான் வளர்ந்த பின்னும் என் கண்ணாய் இருந்தவள் ..
எவ்வளவு வளர்ந்தாலும் என்னை குழந்தை என்பவள்.
என்னை மட்டுமே உலகமாக கொண்டவள்...
அவள் தான் என் அம்மா

காரணம்

எது நடந்ததோ அதுக்கு காரணம் நாம் தான் ..எது நடக்க இருக்கிறதோ அதுக்கு காரணம் நாம் தான் ..எதை தொலைத்தோமோ அதுக்கு காரணம் நாம் தான் ..எதை இழக்க இருக்கிறோமா அதுக்கும் காரணம் நாம் தான் ..எம்மை சுற்றி எமக்கு ஏதாவது நடக்க ஒட்டுமொத்த காரணமும் நாம் தான்

சுவாசம்

நீ என்னவாக
ஆசை படுகிறாய்
என்று என்னிடம் கேட்டால்
நான் உன் சுவாசமாக
ஆசை படுவேன்!
ஏன் தெரியுமா?
நீ என்னை மறந்தாலும்
சுவாசிக்க மறக்கமாட்டாய்
அல்லவா அதற்காக தான்

நேசித்தால் மட்டும் போதும்

இவ் உலகில் யாரையும் எல்லை
மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே.....

அன்பு

"""எப்போதெல்லாம் உன் உள்ளம் வலிக்கிறதோ அப்போதெல்லாம் உன்னை நேசிக்கும் உள்ளதிடம் பேசி பார்"""
அவர்களின் அன்பு உன்னை சந்தொசபடுத்தும்""""...........

Tuesday, August 3, 2010

பிரிவு

உன் பிரிவு தரும் வலியை விட
நீ பிரிந்து பின் உன் நினைவால் ஏற்படும் வலிதான் அதிகம்
உன் பிரிவு என்னை ஒருமுறை கொன்றது
உன் நினைவுகளோ என்னை தினந்தோறும் கொள்கிறது.

கடினம்

வாழ்க்கை புரிவது கடினம்
புரிந்தால் வாழ்வது கடினம்.

இதயம்

" என் இதயம் என்னிடம் இருந்து கொண்டு

எப்போதும் உன்னையே நினைகேறது."

காதல்

" காதல் என்பது காற்று போல்
அதை சுவாசிக்க கற்று கொள்"

Monday, July 5, 2010

love

Love is something concerned with emotions.
Love controls our activities.
Love is a mutual feeling between two people.
If you are really in love with someone then you will do anything for their well being and will live for their survival.

யோசி

நேசிகும்முன் யோசி,
ஆனால் நேசித்த பின் யோசிகத்தே,
அது நீ நேசித்த இதயங்களை காயபடுதும் ...

Saturday, July 3, 2010

சுகம்

"அருகில் இருந்து பார்க்கும் சுகத்தை விட"..............
"மனதில் நினைத்து பார்க்கும் சுகமே இன்பம்".......

நீ

அன்று கண்ணீர் கூட சுகமானது.........

துடைக்க நீ இருந்ததால்..

இன்று சிரிப்பு கூட வேதனையானது .............

சேர்ந்து சிரிக்க நீ இல்லாததால்?

Tuesday, June 22, 2010

என்னகு பிடிக்கும்

கண்ணீர் எனக்கு பிடிக்கும்!
அது என்னக்கு கவலை இறுக்கும் வரை.
இரவுகள் எனக்கு பிடிக்கும்!
அது உண்மையை இருக்கும் வரை.
உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்!
அது என் உயிர் பிரியும் வரை.

என் காதல்

என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும் மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் காதல் நினைவுகளை ...!

பாசம்

என் கண்மணிக்குள் எப்போதும்
பொன்மணி நீ தான்
என் கனவுகளில் எப்போதும்
தோன்றுவதும் நீதான் ...
நீ அங்கே நான் இங்கே
தூரம் அதிகம் என்றாலும்
தூய நம் உறவு மூலம்
தொடர்கிறது பாசம்...!

Monday, June 14, 2010

நாம்

சிலரை நாம் புரிந்து
கொள்ளாததல் வெறுக்கிறோம்,
சிலரை நாம் வெருபதால்
புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

அன்பு

உறவால் வரும் அன்பைவிட
அன்பால் வரும் உறவே உன்னதமானது

Saturday, June 12, 2010

வாழ்க்கை

சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !
சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர் ..

Friday, June 11, 2010

நிஜம்

எவ்வ்ளோவு காய பட்டாலும்
நாம் நேசித்த ஒரு
நேசத்தை நம்மால் வெறுக்க
முடியாது

நான்

நான் அதிக நாள் உயிர்
வாழ ஆசைபடுகிறேன்
இந்த உலகத்தில் இல்லை
உன் இதயத்தில்.

naan\

பிறைமதி

வானத்தை நேசித்தேன்
தொட முடியவில்லை
கடலை நேசித்தேன் தாண்ட
முடியவில்லை காற்றை
நேசித்தேன் பிடிக்க
முடியவில்லை உன்னை
நேசித்தேன் மறக்க
முடியவில்லை.

பெண்

ஆட்டுக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
பசுவுக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
கோழிக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
ஆனால்
பெண்ணுக்கு பெண் பிறந்தால் ஏனோ இகழ்ச்சி!

Monday, May 24, 2010

உயிர்

ஒரு உயிர் துடிக்கும் பொழுது,
யாரும் கவனிக்காமல் இருப்பார்கள்,
ஆனால் நின்ற பின் எல்லாரும் துடிப்பார்கள்.
இது தான் life.

நட்பு

அன்பு" யார் மீதும்
காட்டலாம் ஆனால் "கோபம்" உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்.

Monday, May 10, 2010

மதியின் கவிதைகள்

காதல் செய்வது அவ்வளவு சுலபமா ?


காதல் செய்யும் தோழர்களே ..கவனித்து கொள்ளுங்கள்
இருமனம் ஒன்று சேர்ந்து இதயங்களை இடம் மாற்றி கொள்ளும்
அற்புதம் வாய்ந்தது காதல் ...
காதல் உதித்த பின் இருமனங்களும் ஒன்று சேர்ந்து
திருமணத்தில் முடியுமா என்பது சந்தேகமே ...
காரணம் காதலிப்பதில் இருக்கும் வேகம்
கல்யாணம் பண்ணுவதில் இருக்காது ...
காதலிப்பதற்கு தகுதி தேவையில்லை ஆனால்
கல்யாணத்திற்கு கட்டாயம் தேவை ...
காதல் பூப்பது நொடியில் என்றாலும்
அதன் விளைவுகள் வருடக்கணக்கில் ...
உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கும்
உணர்வுகள் இழப்பின் தருவது வலியை மட்டுமே ..
காதலினால் வாழ்ந்தவன் சில கோடி
வீழ்ந்தவன் பல கோடி ...
மோகத்தில் பூப்பது தான் பலரின் காதல்
முடிந்தவுடன் சென்றுவிடும் .. விளைவு
மூச்சை கூட நிறுத்த தோன்றும் ..
அழகில் உருவாகும் அனைவரின் காதல்
இன்னொரு அழகை காணும் வரை தான் ..
எவ்வளவு காதலிக்கிறோம் அல்லது
காதலிக்க படுகிறோம் என்பது முக்கியம் அல்ல ..
எதனால் காதலிக்க படுகிறோம் என்ற ஒரு கேள்வியே
போதும் எம் காதலின் நிலையை சொல்ல ...
காதல் உண்மையானது ...உயிர் உள்ள உணர்வு
ஆனால் உருவமில்லாதது ...
என்னருமை தோழர்களே , தோழிகளே
காதல் ஒன்றும் தவறே இல்லை ...
காதலிக்க படாமல் இங்கு யாரும் இல்லை ..
காதல் கானல் நீராக போக கூடாது ..
அது சேர்வதும் பிரிவதும் உங்கள் மனதில் ...
எல்லா காதலும் ஒன்று சேர வேண்டுமெனில் ..
உங்களின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளுங்கள் ..
உங்களுக்கான தகுதியை உருவாக்கிய பின்
காதலியுங்கள் ....
காதல் என்பது இரு பாகம் ...முதலாவது இனிக்கும்
எப்போதுமே .... இரண்டாம் பாகம்
கசக்கும் (கல்யாணம்) ..
காதலித்தவர்கள் கல்யாணத்தின் பின்னும்
காதலிக்க பட வேண்டுமானால்
தகுதியை உருவாக்கி கொண்டு காதலியுங்கள் ..
அதன் பின் நீங்கள் காதலிகாவிடினும்
மற்றவர்களால் காதலிக்க படுவீகள் ...

Sunday, May 9, 2010

சிந்தி



உன்னை சிரிக்க வைக்கும் இதயத்தை நம்பாதே
உன்னை சிந்திக்க வைக்கும் இதயத்தை நம்பு
உனது வாழ்கை என்றும் ஒளிமயமாய் இருக்கும்...!

வாழ்கை



விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று .....
வாழ்க்கையும் அப்படி தான்...........
முடியும் வரை தெரிவதில்லை.......
வாழ்வது எப்படி என்று.

Saturday, May 8, 2010


நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்...........
நேசித்து நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்....
அது தான் life ..!

Friday, May 7, 2010

நீ

ஒரு பொண்ணு அழக இருப்பதால் அவளை நீ நேசிக்கவில்லை

நீ நேசிப்பதால் தான் அவள் அழகாக தெரிகிறாள்..!!

இதயம்

உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை, என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்.

ஆனால் நீயோ, இதயத்தில் இருந்துகொண்டு கண்களில் கண்ணீரை வர வைகிறாய் !

Thursday, May 6, 2010

Wednesday, May 5, 2010

நட்பா? காதலா?
நட்பா? காதலா?

நட்பு பெறிதா? காதல் பெறிதா?
நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.

சிந்தனை

கனவுகளை காப்பாற்ற
கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூறத்தல்லி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி

என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிலையிடத் துவங்கிவிட்டேன்...

Tuesday, April 20, 2010

கனவு

கவிதை

கனவு

என் கனவுகளுக்கும்
நிறமிருப்பதாய்ச் சொன்ன போது
குறுக்கும் நெடுக்குமாய்
கல்லறைகள் எழும்பின

கர்ப்பம் சுமக்க மட்டுமே
கனவுகள்... என்றாகி
பிரசவிக்க முடியாது
பிதற்றிக் கொண்டு
முக்கோடி வருடங்கள்
கடந்து வந்த சகோதரிகளுக்கு

இரத்தமும் சதையுமாய்
உங்கள் குறைமாத்துக்
குழந்தை போலாகாமல்
விதைத்தவர்கள் தோட்டத்திலேயே
நடக்க மறுத்தது
என் கனவுகளின் கால்கள்

நான் பிடுங்கப்பட வேண்டிய களைதான்
என்று ஆற்றாதவர்
அரிவாளோடும்
அவர்களுக்கேயான பகற்கனவோடும்...

பயத்தின் சிரத்தைக்
கொய்து எடுத்த பின்
எனது கைவிலங்குகள்
உடைக்கப்பட்டன
சிறைக் கதவுகள்
திறக்கப்பட்டன

ஒவ்வொரு விடியலிலும்
திணிக்கப்படும் கனவை
தின்று தணிக்கிறது
எனது விழி

என் கனவின் நிறங்கள்
கோர்த்தெடுத்து
வானவில்லைத் தரையிறக்கிப்
பரந்து வாழப்
பாலம் கட்ட...
இதோ
எனது முதற் கல்.

நான் இதுதான்
இப்படித்தான்
என்றால் மட்டுமே
சாத்தியமாகிறது.
என் கனவு

கவிதை