Wednesday, November 10, 2010

அன்பு

முகம் பார்த்து வந்த
அன்பு முறிந்து விடும்..
பணம் பார்த்து வந்த
அன்பு பறந்து விடும்..
உள்ளம் பார்த்து வந்த
அன்பு உயிரே போனாலும்
தொடரும்,
என்றும் அன்புடன் மதி

No comments:

Post a Comment