Tuesday, June 22, 2010

என்னகு பிடிக்கும்

கண்ணீர் எனக்கு பிடிக்கும்!
அது என்னக்கு கவலை இறுக்கும் வரை.
இரவுகள் எனக்கு பிடிக்கும்!
அது உண்மையை இருக்கும் வரை.
உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்!
அது என் உயிர் பிரியும் வரை.

என் காதல்

என்னோடு நீ இருந்தாலும் இல்லை என்றாலும் மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் காதல் நினைவுகளை ...!

பாசம்

என் கண்மணிக்குள் எப்போதும்
பொன்மணி நீ தான்
என் கனவுகளில் எப்போதும்
தோன்றுவதும் நீதான் ...
நீ அங்கே நான் இங்கே
தூரம் அதிகம் என்றாலும்
தூய நம் உறவு மூலம்
தொடர்கிறது பாசம்...!

Monday, June 14, 2010

நாம்

சிலரை நாம் புரிந்து
கொள்ளாததல் வெறுக்கிறோம்,
சிலரை நாம் வெருபதால்
புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

அன்பு

உறவால் வரும் அன்பைவிட
அன்பால் வரும் உறவே உன்னதமானது

Saturday, June 12, 2010

வாழ்க்கை

சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !
சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர் ..

Friday, June 11, 2010

நிஜம்

எவ்வ்ளோவு காய பட்டாலும்
நாம் நேசித்த ஒரு
நேசத்தை நம்மால் வெறுக்க
முடியாது

நான்

நான் அதிக நாள் உயிர்
வாழ ஆசைபடுகிறேன்
இந்த உலகத்தில் இல்லை
உன் இதயத்தில்.

naan\

பிறைமதி

வானத்தை நேசித்தேன்
தொட முடியவில்லை
கடலை நேசித்தேன் தாண்ட
முடியவில்லை காற்றை
நேசித்தேன் பிடிக்க
முடியவில்லை உன்னை
நேசித்தேன் மறக்க
முடியவில்லை.

பெண்

ஆட்டுக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
பசுவுக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
கோழிக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
ஆனால்
பெண்ணுக்கு பெண் பிறந்தால் ஏனோ இகழ்ச்சி!