Tuesday, June 22, 2010

பாசம்

என் கண்மணிக்குள் எப்போதும்
பொன்மணி நீ தான்
என் கனவுகளில் எப்போதும்
தோன்றுவதும் நீதான் ...
நீ அங்கே நான் இங்கே
தூரம் அதிகம் என்றாலும்
தூய நம் உறவு மூலம்
தொடர்கிறது பாசம்...!

No comments:

Post a Comment