Wednesday, November 10, 2010

அன்பு

முகம் பார்த்து வந்த
அன்பு முறிந்து விடும்..
பணம் பார்த்து வந்த
அன்பு பறந்து விடும்..
உள்ளம் பார்த்து வந்த
அன்பு உயிரே போனாலும்
தொடரும்,
என்றும் அன்புடன் மதி

வை

ஆசை கொஞ்சமா வை
அழகை அளவை வை
மனச நிலலையாய வை
பாசத்தை உண்மையை வை
என்னை மட்டும் உன் உயிராய் வை.