Friday, June 11, 2010

பிறைமதி

வானத்தை நேசித்தேன்
தொட முடியவில்லை
கடலை நேசித்தேன் தாண்ட
முடியவில்லை காற்றை
நேசித்தேன் பிடிக்க
முடியவில்லை உன்னை
நேசித்தேன் மறக்க
முடியவில்லை.

1 comment: