Friday, May 7, 2010

இதயம்

உன்னை நான் என் கண்களில் வைக்கவில்லை, என் இதயத்தில் வைத்து இருக்கிறேன்.

ஆனால் நீயோ, இதயத்தில் இருந்துகொண்டு கண்களில் கண்ணீரை வர வைகிறாய் !

No comments:

Post a Comment