Wednesday, August 4, 2010

காரணம்

எது நடந்ததோ அதுக்கு காரணம் நாம் தான் ..எது நடக்க இருக்கிறதோ அதுக்கு காரணம் நாம் தான் ..எதை தொலைத்தோமோ அதுக்கு காரணம் நாம் தான் ..எதை இழக்க இருக்கிறோமா அதுக்கும் காரணம் நாம் தான் ..எம்மை சுற்றி எமக்கு ஏதாவது நடக்க ஒட்டுமொத்த காரணமும் நாம் தான்

1 comment: