Wednesday, August 4, 2010

அம்மா

என் முதல் அழுகைக்கும் சிரிப்புக்கும் காரணமாக இருந்தவள் ...
என்னை இவ்வுலகத்துக்கு அறிமுக படுத்தியவள் .
அவள் உதிரத்தையே எனக்கு உணவாக்கியவள்...
நான் வளர்ந்த பின்னும் என் கண்ணாய் இருந்தவள் ..
எவ்வளவு வளர்ந்தாலும் என்னை குழந்தை என்பவள்.
என்னை மட்டுமே உலகமாக கொண்டவள்...
அவள் தான் என் அம்மா

1 comment:

  1. அம்மா
    அம்மா அம்மா

    அம்மா
    அம்மா

    ReplyDelete